வரவேற்கிறோம்...
ஆரோவில் செய்தி மடல் வலைத்தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...... பன்னாட்டு நகரமாம் ஸ்ரீஅன்னையின் கனவில் உதித்த ஆரோவில் நகரம் உலக மேன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.... இந்த வைகறைப் பதியிலிருந்து வெளிவரும் இத்தமிழ் மடல் தங்களின் ஆன்மத் தேடலுக்கு புதிய வெளிச்சத்தைத் தருவதாகட்டும்....
கீழே உள்ள பக்கங்களைப் புரட்டுங்கள்.... மாத வாரியாக இதழ்கள் விரியும்... புதிய செய்திகள் தொடர்ந்து வாசிக்க....
தங்களை எங்களுடன் இணைத்துக் கொண்டு தங்களின் மின்னஞ்சல் முகவரியை எங்களுக்கு அனுப்பினால் இ-புக் வடிவில் மடல் தங்களுக்கு அனுப்பித் தரப்படும். தங்களிடமிருந்து மேலான விமர்சனங்களை எதிர்நோக்குகிறோம்...
ஆசிரியர் குழு
ஆரோவில் செய்தி மடல்